விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் மூவர்ண கொடியேற்றி உரையாற்றினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் மயாதேவி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு,விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து,புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி,விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன் ராஜ்,
வார்டு உறுப்பினர்கள் வேல்ஈஸ்வரி, அன்பில் நாராயணமூர்த்தி,சுப்புராஜ் புதூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்,உட்பட ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை.