விபத்து என்று பொய் சொல்லி அவசர ஊர்திகளை அலக்களித்த நல்லமனிதர்கள்!!

 

வால்பாறை செல்லும் வழியில் 13 வது கொண்டை ஊசி வலைவில் நேற்று18.1.24 இரவு 11 மணிக்கு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக வந்த தகவலை அடுத்து பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அங்கே சென்று பார்த்த போது அப்படி ஒரு சம்பவமே இல்லை என்று தெரிந்த ஓட்டுநர்களின் மனமுடைந்த வீடியோ பதிவு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது போன்ற மனிதாபிமானம் இல்லாத செயல்களை செய்யவேண்டாம் எனவும்,இப்படி செய்தால் உண்மையாக பாதிக்கபடும் மக்களுக்கு உதவி செய்ய இயலாமல் போய்விடும் என்றும் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp