கோவை மாவட்டம் வால்பாறை சின்கோனா அருகே உபாசி தேயிலை ஆராய்ச்சி மையம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் ஆம்புலன்ஸ், பேருந்து மற்றும் நான்கு சக்கர இரு சக்கர வாகனங்கள் இச்சாலையில் இயக்குவதற்கு வாகன ஓட்டுகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் குண்டும் குழியுமான சாலையில் வாகனங்கள் இயக்குவதால் வாகனங்களுக்கு அடிக்கடி பழுது ஏற்படுகிறது குறிப்பாக மழைக்காலங்களில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகளும் நடந்து செல்லும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டும் இப்பகுதி பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டும் இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி சமூகம் ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
-P.பரமசிவம், வால்பாறை.