தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே சுந்தரலிங்கம் நகரில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்திய சுதந்திர காற்றை சுவாசித்த பின் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு வல்லரசாக வளர்ந்து மக்களாட்சி மலர்ந்த நம் பாரத திருநாட்டின் 75 ஆவது குடியரசு தின நாளில்
உலகின் முதல் தற்கொலை படை தளபதி மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களுக்கு அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை சார்பாக, எல்.கே.முருகன் அவர்கள் மாலை அனுவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தேய்வேந்திரன், செயளாலர் / கோவில் ராஜ், ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.