தஞ்சாவூர் நகரம் தொல்காப்பிய சதுக்கம் தோம்பன் குடிசையில் சாலையை அகலப்படுத்தாமல் ரவுண்டானா அமைக்கப்பட்டது. இதனால் இங்கு மிகுந்த போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த இடம் ஒரு முமுனை சந்திப்பாகும் இங்கு வேளாங்கன்னி, பட்டுக்கோட்டை,மன்னார்குடி மற்றும் தஞ்சாவூருக்கு செல்லும் பேருந்துகள் கடப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் தினமும் குறைந்தது ஒரு விபத்தாவது நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
இதை சரிசெயுமா தஞ்சாவூர் மாநகராட்சி என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பு.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பாலமுருகன்
தஞ்சாவூர்.