கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட ஐயர்பாடி ரோப்பை அருகில் பற்றி எரியும் காட்டு தீயால் குடியிருப்பு வாசிகள் பீதியில் உள்ளனர். அப்பகுதியில் அதிக காற்று வீசுவதால் ஏழு ஏக்கர் சூடைக்காடு பற்றி எரிகிறது . மற்றும் அப்பகுதியில் பயணிக்கும் பயணிகள் மூச்சு திணறல் ஏற்பட்டு பாதிப்பு அடைந்து வருகின்றனர் அப்பகுதிக்கு விரைந்து சென்று எஸ்டேட் கள அதிகாரி முன்னிலையில் எஸ்டேட் தொழிலாளர்கள் தீயை அணைக்கும் பணிகள் ஈடுபட்டுள்ளனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.