கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி அலுவலகத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பலர் இன்று சென்றிருந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் அலுவலகத்தில் ஆணையர் மற்றும் பொறுப்பு அதிகாரிகள் இல்லாததால் அலுவலகத்திலே அதிமுகவினர் அமர்ந்து காத்திருந்தனர் இதனால் நகராட்சி அலுவலகம் பரபரப்புக்கு உள்ளானது.
-P.பரமசிவம், வால்பாறை.