தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே முறம்பன் கிராமத்தில் சமூக ஆர்வலரும் லாட்டரி சீட்டு சுடலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முறம்பன் திருமண மண்டபத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அருணாதேவி ரமேஷ்பாண்டியன் BA.LLB.,மக்கள் நல உரிமை – அமைப்பாளர் IJK – தென்மண்டல அமைப்பாளர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் திரவியம் எலும்பு முறிவு மருத்துவமணை அருணா, கார்டியாக் கேர் டாக்டர் அகர்வால், கண் மருத்துவமணை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் கண் மற்றும் எலும்பு முறிவு, இதயம், பொது மருத்துவம் பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் முறம்பன் ஊரட்சி மன்ற தலைவர் தேன்மொழி சுடலைமணி அவர்கள் செய்து இருந்தார்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.