தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஓசநூத்து கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூபாய் 11.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா மார்ச் 8 வெள்ளிக்கிழமையான இன்று காலை 11:15 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, பஞ்சாயத்து தலைவர் வேலாயுதசாமி, ஒன்றிய கவுன்சிலர் மொட்டையசாமி திமுக மாவட்ட ஆதி திராவிட நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.