அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோடை வெப்பத்தினை தணிக்கும் விதமாக நீர் மோர் பந்தல் திறப்பு விழாவானது அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கன்னியாகுமரி பேரூர் அதிமுக சார்பாக கன்னியாகுமரி விவேகானந்தபுரம் ஜங்ஷன் பகுதியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர N.தளவாய்சுந்தரம் தலைமையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் தாமரைதினேஷ், கன்னியாகுமரி பேரூர் கழக செயலாளர் எழிலன், அகஸ்தீஸ்வரம் பேரூர் கழக செயலாளர் சிவபாலன் ஆகியோர் முன்னிலையில் இன்று 5.3.2024 செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னதாக அனைவருக்கும் தர்பூசணி பழம் வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து நீர் மோர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சேவியர்மனோகரன், குமரி கிழக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் சுகுமாரன், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் S.ஜெஸீம், மாநில MGR மன்ற இணை செயலாளர் கிருஷ்ணதாஸ், மாநில இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு
என்கிற ஜெயசந்திரன், மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் ராஜன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சிவசெல்வராஜன், தோவாளை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துகுமார்,
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக அவைத்தலைவர் தம்பிதங்கம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக துணைச் செயலாளர் முத்துசாமி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் நீலபெருமாள்,
குமரி கிழக்கு மாவட்ட MGR மன்ற செயலாளர் ரபீக், குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அக்ஷ்யாகண்ணன், குமரி கிழக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலமுருகன், குமரி கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் வைகுண்டமணி, பேரூர் கழக செயலாளர்கள் குமார், டேனியல்தேவசுதன், ராஜபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் தங்கவேல்,பாலன், சுரேஷ், பகவதியப்பன் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
செய்தியாளர்
-இந்திரன்,கன்னியாகுமரி.