கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அஞ்சுகிராமம் பேரூராட்சி பால்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று 13.3.2024 நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் N.தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்புரையாற்றி விழாவினை சிறப்பித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் S.ஜெஸீம், கிழக்கு மாவட்ட கழக இணை செயலாளர் திருமதி சாந்தினிபகவதியப்பன், தோவாளை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துகுமார், அஞ்சுகிராமம் பேரூர் கழக செயலாளர் ராஜபாண்டியன், மாநில மீனவரணி இணை செயலாளர் பசிலியான்நசரேத்,
மாநில மகளிரணி துணை செயலாளர் திருமதி ராணி, பேரூராட்சி மன்ற தலைவர்கள் திருமதி லெட்சுமி சீனிவாசன், திருமதி.அமுதாராணி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் திருமதி கோசலை, திருமதி ஜெயகுமாரிலீன் மற்றும் கல்லூரி முதல்வர் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் கன்னியாகுமரி,
-P.இந்திரன்.