தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து இன்று தமிழக முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.அதன்படி தூத்துக்குடியில் விவிடி சிக்கல் அருகே முன்னாள் அமைச்சர்கள் சண்முகநாதன், கடம்பூர் ராஜூ ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடம்பூர் ராஜு அவர்கள் பேசியது:
கோவில்பட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் டம்மியாக இருக்கிறது பேசினான் திமுக வின் வீதி செல்லுங்கள் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் இருக்கும் போது கீதா ஜீவன் அவர்கள் தோல்வி அடைந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சிக்கு திட்டங்கள் செயல்படுத்தியது அதிமுக அரசு ஆனால் திமுக தூத்துக்குடி விமான நிலையங்கள் விரிவாக்கம் ராக்கெட் ஏவுதளவு விரிவாக்கம் மற்றும் அதில் கூட பிரச்சினை கொடி விளம்பரம் சீனா இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கும் போது முதல்வர் டெல்லியில் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஜபார் சாதிக் பற்றி நாடு முழுவதும் பேச்சு இவர் சினிமா தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் மனைவி எடுக்கும் படத்திற்கு தயாரிப்பாளர் என பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மோகன் அவர்கள் விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன் அவர்கள் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் MRV கவியரசன் அவர்கள் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் செயலாளர் ஜவகர் மற்றும் வீரபாண்டி கோபி என்ற அழகிரி ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் செயலாளர் காந்தி என்ற காமாட்சி மகளிர் அணி செயலாளர் பத்மாவதி வண்டனாம் கருப்பசாமி, தனஞ்செயன் , என்.கே.பெருமாள், மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி பெருமாள்சாமி பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.