போத்தனூரில் பெண்ணிடம் செயின் பறிப்பு..!!

கோவை போத்தனூர் ஈஸ்வர் நகர் பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் சித்தன் அவருடைய மனைவி வசந்தகுமாரி இன்று இரவு 9:30 மணி அளவில் கடையை மூடிவிட்டு தன்னுடைய பெண்ணுடன் ஈஸ்வர் நகர் பகுதியில் இருவரும் நடந்து வரும்பொழுது இருசக்கர வாகனத்தில்
வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென வசந்தகுமாரின் கழுத்தில் இருந்த எட்டு பவுன் சங்கிலியை கண்ணிமைக்கும் நேரத்தில் பரிந்து சென்று விட்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிலைகுலைந்த வசந்தகுமாரி கீழே விழுந்தார் அக்கம் பக்கத்தினர் கூடி உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு சுந்தராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ரவி அவர்கள் தலைமையில் காவல்துறையினர். விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் மக்கள் விழிப்புணர் இருக்க காவல்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp