மாணவ மாணவிகளை பயமுறுத்தும் பள்ளி வளாகத்தின் முன்புற தோற்றம்!!!

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்புறம் செடி கொடிகள் மற்றும் புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த புதர்களுக்கு உள்ளே பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் காணப்படுகின்றன இதனைக் கண்டு பள்ளி மாணவ மாணவிகள் பயந்து ஓடும் அவல நிலை உருவாகியுள்ளது அப்பகுதியில் அடர்ந்து கிடக்கும் புற்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் இதனைக் கண்டு நடவடிக்கை எடுப்பார்களா? கட்டிடத்தின் அவல நிலை கண்டு பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

வால்பாறையில் இருந்து
-திவ்யகுமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp