கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் எழுதிய மன் கீ பாத் மனதின் குரலுக்கு ஓர் இந்திய குடிமகனின் 108 கேள்விகள் எனும் புத்தக வெளியீட்டு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெய ரஞ்சன் புத்தகத்தை வெளியிட தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பெற்று கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் உட்பட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கன்னியாகுமரி, செய்தியாளர்
-P.இந்திரன்.