கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மிகப்பெரிய சுற்றுலாத்தலமான மூணாறு பகுதியில் இரு சாலை ஓரங்களிலும் ஜாக்கிரண்டா மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. பெரும்பாலான கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு -மறையூர், பள்ளிவாசல், மூணாறு டவுன், மாட்டுப்பட்டி சாலையில் போட்டோ பாய்ண்ட் ஆகிய பகுதிகளில் நீல நிற வசந்தம் பெரும்பாலான மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன.
இது பச்சை வசந்தம் காணப்படும் தேயிலை காடுகளின் இடையில் ஆங்கிலேயர்களால் அலங்கார மரமாக நடப்பட்டதாக நம்பப்படும் ஜக்கராண்டா மிமோசிஃபோலியா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, கியூபா, ஜமைக்கா மற்றும் பஹாமாஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிக்னோனியாசி குடும்பத்தில் உள்ள 49 வகையான பூச்செடிகளில் ஒன்றாகும். இந்த நீலவசந்தம் காணப்படும் ஜக்கராண்டா மரங்களில் பூக்கும் பூக்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றன மற்றும் கண்டு மகிழ்கின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது போலான காட்சிகளை மூணாறு பகுதிகள் மட்டுமே காணமுடியும்.
நாளை வரலாறு செய்திக்காக,
–மணிகண்டன் கா மூணாறு,கேரளா.