திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரின் அடையாளமாக விளங்கும் சுகம் மருத்துவமனை மருத்துவர் DR.ரவீந்திரன், அவரது மனைவி DR.ரமணி ரவீந்திரன் மற்றும் அவரது தாயார் சேர்மதாய் ஆகிய மூவரும் சிவகாசி சென்று விட்டு திரும்பும் வழியில் கயத்தாறு அருகே கார் கவிழ்ந்து விபத்தில் மரணம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-P. இந்திரன், கன்னியாகுமரி.