கன்னியாகுமரி மாவட்ட கட்டுமான நலன் மற்றும் அறக்கட்டளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு…

கன்னியாகுமரி மாவட்ட கட்டுமான நலன் மற்றும் அறக்கட்டளை புதிய நிர்வாகிகள்தேர்ந்தெடுக்கப்பட்டனர் இதனைத் தொடர்ந்து பதவியேற்பு விழா நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது கட்டுமான நலன் மற்றும் அறக்கட்டளை தலைவராக பாரத் வில்சன் செயலாளராக சஜிகுமாரும் பொருளாளராக ஜெபக்குமாரும் பதவி ஏற்று கொண்டனர் இவர்களுக்கு நிறுவனத் தலைவர் ராஜ்குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சிதுணை மேயர் மேரி பிரின்சிலதா கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமான நலன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருமளவு கலந்து கொண்டனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கன்னியாகுமாரி,
-P.இந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp