கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள இந்தியன் வங்கி யூனியன் வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இதர ஏடிஎம் மையம் உள்ளது இந்த ஏடிஎம் மையங்களில் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் வியாபாரிகள் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதற்கும் பொருள்கள் வாங்குவதற்கும் ஏடிஎம் மையங்களில் பணங்கள் இருப்பதில்லை இதனால் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய அவல நிலை உள்ளது. சோலையார் டேம் மூடிஸ் வாட்டர் ஃபால் ஐயர் பாடி வால்பாறையில் ஐந்து ஏடிஎம் மையம் உள்ளது இதில் குறிப்பிட்ட காலகட்டங்களில் மட்டும் தான் பணங்கள் வைக்கிறார்கள் இதனால் இப்பகுதியில் வரும் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டது.
ஆகையால் இப்பகுதிகளில் ஏடிஎம் மையம் இருந்தும் பயனில்லை என பகுதி பொதுமக்கள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றனர் இந்த ஏடிஎம் மையங்களில் எப்பொழுதுமே அன்றாட இருக்கும் ஸ்டேட் பாங்க் மையம் அவ்விடத்தில் அதிக அளவு பணங்கள் இருப்பதில்லை என பொதுமக்கள் வருத்தத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக வால்பாறை இருந்து,
-திவ்யக்குமார்.