தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியராக கோ. லட்சுமிபதி பணியாற்றி வந்தார். இந்நிலையில் கோ.லட்சுமிபதி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இணைச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கிறார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொது நூலாக இயக்குனர் கே. இளம் பகவத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ் வழி கல்வி பயின்று தமிழிலேயே ஐஏஎஸ் எழுதி இந்திய அளவில் 117 ஆவது இடம் பிடித்து சாதனை செய்தவர் இளம் பகவத் என்பது குறிப்பிடத்தக்கது
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.