இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வால்பாறை மலைப்பகுதியில் அதிக மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை கொடுத்துள்ளது. இதன்படி வால்பாறை நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள், வீடுகள் மோசமான நிலையில் குடியிருப்போர் தாழ்வான பகுதியில் குடியிருப்போர் பாதுகாப்பு நலன் கருதி உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் வால்பாறை நகராட்சியில் முன்னெச்சரிக்கையாக அரசு கலைக்கல்லூரியில் பொதுமக்கள் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு இல்லாத குடியிருப்புகளில் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தங்க வேண்டாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் எச்சரிக்கையாக இருக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திக்காக
வால்பாறைந்து
-திவ்யக்குமார்.