கோரிக்கை மனு கொடுத்த உடனே நடவடிக்கை எடுத்த வட்டாட்சியர்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பழைய பேருந்து நிலையம் நூலகம் அருகாமையில் பழங்கால மரம் ஒன்று அப்பகுதியில் உள்ளது. மழைக்காலங்களில் காற்று அடிக்கும் பொழுது மரக்கிளைகள் முறிந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டிருந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நேற்று முன்தினம் அவ்வழியே சென்ற ஒரு பெண்மணியின் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்து காயம் ஏற்பட்டது. இதனைக் கண்டு அப்பகுதி மக்களும் வியாபாரிகளும் சேர்ந்து வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.  மனு கிடைத்த உடனேயே வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp