கோவை மாவட்டம்:
செட்டிபாளையம் பேரூராட்சி வார்டு 1 பகுதிக்கு உட்பட்ட சங்கமம் நகர் பகுதியில் வரி விதிப்பு முகாம் நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட திமுக உறுப்பினர் செட்டிபாளையம் பேரூராட்சி தலைவர் ரங்கசாமி அவர்கள் மக்களிடம் வரி செலுத்துவதற்கு அறிவுறுத்தலும் கலந்துரையாடலும் செய்து துவக்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் சங்கமம் நகர் குடியிருப்போர் நலவாழ்வு சங்கத்தின் தலைவர் முருகானந்தம், செயலாளார் அப்துல் ரஹீம், பொருளாளர் ஸ்டெல்லா, இணைச்செயலாளர் கலைச்செல்வி, நிர்வாக குழு உறுப்பினர்கள் முகமது ரியாஸ், விக்டர் பிரபாகரன், தர்வேஷ் முகமது, இக்பால், சதீஷ், மற்றும் அனைத்து நிர்வாக குழு உறுப்பினர்களும் மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மேலும் சங்கமம் நகர், விக்டோரியா அவன்யூ, சக்கீரா கார்டன் அப்துல் கலாம் அவன்யூ, சௌபாக்கியா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை தேவைகளை கேட்டு அறிந்து அவற்றை மிக விரைவில் செய்து தருமாறு உறுதி அளித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தலைமை நிருபர்,
-ஈசா.