செட்டிபாளையம் சங்கமம் நகரில் வாரச்சந்தை துவக்கம் மக்கள் மகிழ்ச்சி!!

கோவை மாவட்டம் செட்டிபாளையம் சங்கமம் நகரில் வார காய்கறி சந்தை பேரூராட்சி தலைவர் ரங்கசாமி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சந்தையின் உரிமையாளர் சிராஜுதீன், மோகன் குமார் மற்றும் சங்கமம் குடியிருப்போர் நல சங்கத்தின் நிர்வாகிகளும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த வார சந்தையானது சங்கமம் நகர், விக்டோரியா அவன்யூ, சக்கீரா கார்டன், சௌபாக்கியா நகர், அப்துல் கலாம் அவன்யூ, உமா கார்டன், ராகவேந்திரா கார்டன், அம்சம் லேஅவுட், வாசுதேவன் நகர்,

கோவை கார்டன் அரசு பணியாளர் நகர் மற்றும் மயிலாடும்பாறை சரகத்தை சேர்ந்த 1500 குடியிருப்புகள் பயன்பெறும். இந்த சந்தையை துவக்கி தந்த பேரூராட்சி தலைவர் அவர்களுக்கு சங்கத்தின் நிர்வாகிகள் பொன்னாடை போற்றி நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தலைமை நிருபர்,

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp