தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு மற்றொருவர் படுகாயம்!!

கோவை மாவட்டம்:

பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை படகு இல்லம் அருகாமையில் பீளமேட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஸ்ரீகாந்த், எழில் மற்றும் நான்கு வாகனங்களில் அவர்களுடைய நண்பர்கள் உடன் வந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வளைவில் நிலை தடுமாறி வழியே வந்த தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் டாட்டா தேயிலைதோட்ட உருளிகளில் மோதி பலத்த காயம் ஏற்பட்டது. பின்பு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஸ்ரீகாந்த், எழில் இருவரையும் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

வரும் வழியில் ஸ்ரீகாந்த் என்பவர் உயிர் இழந்துவிட்டார். எழில் என்பவர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.  இந்த சோக சம்பவத்தால் மக்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்யக்குமார், வால்பாறை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp