தேவர் திருமகனுக்கும்சுபாஷ் சந்திர போஸுக்கும் சிலை திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர்!!

தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என முழங்கிய தேவர்  திருமகனுக்கும் ராணுவத்தை உருவாக்கி நம் நாட்டைக் காத்த சுபாஷ் சந்திர போஸுக்கும் சிலை திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூதலப்புரத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் திருஉருவ சிலையையும்,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் திருஉருவ சிலையையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் பூதலப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் மாதலப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சைவத்துரை மாதலப்புரம் நிலக்கிலார் திருக்கண்ணத்தேவர் நூத்தலக்கரை கிளை செயலாளர் முத்துராஜ் புதூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் இளையராஜா பூதலப்புரம் கழக நிர்வாகிகள் மாரிமுத்து வேலுச்சாமி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp