தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் புதியம்புத்தூரில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் ஒன்றிய பாஜக அலுவலகத்தில் வைத்து பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தலைவர் சரவணன் தலைமையில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர் தொடர்ந்து புதியம்புத்தூர் பஜார் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவினர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் . இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட தொழில் பிரிவு வேல்ராஜ், பிச்சைமணி மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் கருப்பசாமி பட்டுராஜ் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சேர்மராஜ் ஒன்றிய செயலாளர் முத்தமிழ்செல்வன் துணைத் தலைவர் திருவேங்கடம் பொருளாளர் கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில் ஓட்டபிடாரம்.