கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணார் பகுதிக்கு மிக அருகில் அமைந்திருக்கும் அடிமாலி என்ற நகர பகுதியில் கொச்சின் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பல ஆண்டுகளுக்கு முன்பாக இரும்பு டிவைடர்கள் அமைக்கப்பட்டிருந்தது. அது பராமரிப்பின்றி சில பகுதிகளில் உடைந்தும் சில இடங்களில் பழுதடைந்து உடையும் தருவாயில் உள்ளன. இருசக்கர வாகனங்கள் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பாக அமைந்துள்ளது. முக்கியமான நகரப் பகுதி என்பதால் அதிகமான வாகனங்களும் கடந்த செல்லுகின்றன .
ஆபத்தான நிலையில் அமைந்திருக்கும் அந்த டிவைடர்களை அரசு மெத்தன போக்கில் கண்டு கொள்ளாமல் உள்ளது. உடனடியாக அதனை மாற்றி புதிய டிவைடர் அமைக்க வேண்டும். இதனை உடனடியாக போற்கால முறையில் கேரளா அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு சரி செய்ய முன் வருமா எனக் கேள்வி குறியாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.