கோவை புட்டுவிக்கி சாலையில் சாலை ஒரமாக பழுது அடைந்து நின்று கொண்டு இருந்த ஆட்டோ மீது இளைஞர்கள் அதி வேகமாக ஓட்டி வந்த கார் கட்டுப்பாடு இழந்து ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுனர் அருகில் இருந்த குளத்தில் துக்கி வீசப்பட்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அருகில் இருந்த ஒருவர் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டு இருந்ததை பார்த்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். பின்னர் பொதுமக்கள் தானாக முன்வந்து குளத்தில் இரங்கி ஆட்டோ ஓட்டுனரை கயிறு கட்டி மீட்டனர்.
காரை அதிவேகமாக ஓட்டி வந்த இளைஞர்கள் போதை பொருட்களை பயன்படுத்தி இருக்கலாம் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சந்தேகப்படுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சையத் காதர்
குறிச்சி.