புளியங்குடி,அக் . 30 : புளியங்குடி புதிய காவல் ஆய்வாளராக ஷியாம் சுந்தர் பொறுப்பேற்று கொண்டார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனையொட்டி புளியங்குடி காவல் ஆய்வாளராக பணியாற்றிய பாலகிருஷ்ணன் குருவிக்குளம் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார் அதற்கு பதிலாக .நெல்லை மாவட்டம் கூடன் குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஷியாம் சுந்தர் புளியங்குடி காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.புதிதாக பொறுப்பேற்று கொண்டகாவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தரைபுளியங்குடி திமுக நகர செயலாளர் அந்தோணிசாமி, மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் ,நகரின் முக்கிய பிரமுகர்கள்,சமுக ஆர்வலர்கள் நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தென்காசி மாவட்ட செய்தியாளர்
-திருமலை குமார்.