கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் பொள்ளாசியில் இருந்து வால்பாறைக்கு வரும் முதல் கொண்டை ஊசி வளைவு வாட்டர்பால் வரை இரண்டு நாட்களாக பெய்த காற்றுடன் கூடிய மழையினால் சாலைகளின் நடுவே மரம் செடி போன்றவை அடித்துசெல்லப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் சாலையில் கிடக்கும் கற்கள் பாறைகளை அகற்ற பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் முதல் கொண்டை ஊசி வளைவில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது . சாலைகளில் முறிந்து விழும் மரம் செடிகளை அகற்றினால் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் இருக்கும் என வாகன ஓட்டுனர்கள் கூறுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-திவ்யகுமார், வால்பாறை.