தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வடக்கு ஆவரங்காடு கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துவேல் மகன் முருகேசன் (32), இவர் நேற்று அங்குள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மனைவி சண்முக கனி கொடுத்த புகாரின் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்ததற்காக தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.