கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அரசு கலைக் கல்லூரி வளாகம் பின்புறம் அருகாமையில் உள்ள குப்பைமேனி கிடங்கில் பிளாஸ்டிக் பொருட்களை எரித்துக் கொள்கிறார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பகுதியில் நாள்தோறும் ஆடு, மாடு போன்ற பிராணிகள் அதிகளவு மேய்ந்து கொண்டு அங்குள்ள கழிவு பொருட்களை உட்கொள்கிறது. அப்பகுதியில் பணியாற்றும் நபர்கள் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது தவறு என்று தெரிந்தும் எரித்துக் கொள்கிறார்கள். பிளாஸ்டிக் பொருட்களை எரித்து மாசுபடும் புகை மண்டலமாக கலை கல்லூரி வளாகம் மாறியுள்ளது.
இதுபோன்ற தவறற்ற செயல்களை நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வால்பாறை நகராட்சி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் புகார்கள் அழைத்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.