தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்தானந்தபுரம் முதல் தெருவில் பிசியோ மற்றும் நியூரோ கிளினிக் திறப்பு விழா *ஜெயா செந்தூர்பாண்டியன்* தலைமையில் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் எம்ஆர்வி கவியரசன் முன்னிலையில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் *கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார் இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன் தனலட்சுமி ஹோட்டல் உரிமையாளர் விஜயராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் விழா ஏற்பாட்டினை பிசியோ மற்றும் நியூரோ ஸ்பெசலிஸ்ட் டாக்டர் வினோதினி சிறப்பாக செய்திருந்தார்
நாளைய வரலாறு செய்திகளுக்காககோவில்பட்டியில் பிசியோ
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.