கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் சிங்கவால் குரங்குகள் அதிக அளவு உள்ளது. அப்பகுதியில் பள்ளி ஓன்று உள்ளதால் பள்ளிக்கூட குழந்தைகள் அச்சுறுத்தும் வகையில் குழந்தைகள் வைத்திருக்கும் பொருட்களை உண்ணுவதற்கு ஏற்ற பொருளாக நினைத்து குழந்தைகளை சிரமத்துக்குள்ளாக்கிறது சிங்கவால் குரங்குகள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பகுதியில் வனவிலங்கு காப்பக அலுவலகம் இருந்தும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா என அப்பள்ளி மாணவர்கள் புகார்கள் தெருவிக்கிறார்ர்கள். இது போன்ற சம்பவம் அடிக்கடி அப்பகுதியில் நடந்து கொண்டே இருக்கிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.