கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதிகளில் உள்ள புதிய பேருந்து நிலையம் பட இல்லம் சந்திப்பு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகம் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவைகளை கூண்டு வைத்துக் காட்டப் பகுதியில் இடவேண்டும் என இப்பகுதி வாகன ஓட்டுனர்கள் வியாபாரிகள் பொதுமக்கள் புகார்கள் தெரிவித்து வருகிறார்கள் என கண்டு வனவிலங்கு அதிகாரிகள் கண்டிப்பாக பூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.
இதனால் ஆடு மாடு மற்றும் மனிதநேய வேட்டையாடும் அவல நிலை வருவதற்கு முன்னே நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என பொதுமக்கள் புகார்கள் அளித்து வருகின்றன
-திவ்யக்குமார், வால்பாறை.