கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கடம்பம்பாறை மின் உற்பத்தியாளரின் மின் ஊழியரின் மத்திய அமைப்பின் பேரவை கூட்டம், மறைந்த தலைவர்களின் பட திறப்பு விழா மற்றும் புதுப்பிக்கப்பட்ட சங்க அலுவலகத்தை மத்திய அமைப்பின். COTEE CITU மாநில பொதுச் செயலாளர் தோழர் S.ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முன்னதாக தோழர் தியாகராஜன் காடம்பாறை கிளையில் முன்னாள் தலைவர் கொடியேற்றி வைத்தார். மறைந்த தலைவர்கள் தோழர் சங்கரய்யா, டி ஜானகிராமன், கே ரமணி, கே சி கருணாகரன்,துளசி தாசன்,ராமசாமி, மாதவன், ஆண்டம் மால, ராமன் போன்ற தோழர்களின் படத்திறப்பு விழா நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து பேரவை கூட்டம் தோழர் சந்திரசேகரன் வரவேற்புரை ஆற்றினார் தோழர் ஆறுமுகம், சாஜு, பழனிச்சாமி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் தோழர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது தோழர் சீனிவாசன் அவர்கள் வேலை அறிக்கையையும் தோழர் தமிழரசு வரவு செலவு கணக்குகளை கூறினார் இதைத்தொடர்ந்து சிஐடியு மின்மொழியே சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் ராஜேந்திரன் மின்சார ஊழியர்கள் படும் சிரமங்களும் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நமது சங்கம் நேரம் காலம் பார்க்காமல் ஆட்சியாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றது இதற்கு முன்னால் இருந்த தோழர்கள் செய்த தியாகத்தால் நாம் பணிபுரிகிறோம்.
அவரைப் போல நாமும் அமைப்புக்காக உழைக்க வேண்டும் கூடிய விரைவில் ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாநில அளவில் அரசுடன் பேசி அவர்களுக்கு நிரந்தரம் செய்ய முயற்சி எடுப்போம் என்று கூறினார். மீண்டும் காடம்பாறை கிளை தலைவராக ஜீவானந்தம், செயலாளராக சீனிவாசன் பொருளாளர் தமிழரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தோழர் முருகேசன் அவர்கள் நன்றியுரை கூறினார்.
விளம்பரம்.
-P.பரமசிவம், வால்பாறை.