கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள தூய இருதய உயர்நிலைப் பள்ளியில் இன்று விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் நிகழ்ச்சி கண்டு மகிழ்ந்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் வழக்கறிஞர் மற்றும் வழக்கு நீதிபதி திரு. சுப்பிரமணியம் அவர்கள் சிறப்புரை ஆற்றினர். பின்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.