கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள ஐயரபாடு ரோப்பை பகுதி உள்ள ரேஷன் கடை சத்துணவு மையம், ஒன்பது யானை கொண்ட கும்பல் இரவு நேரத்தில் அதில் வைத்திருக்கும் அரிசி பருப்பு போன்ற பொருள்களை சேதப்படுத்தியது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் பயத்தில் யானைகளை விரட்ட வேண்டும் என வனவிலங்கு பாதுகாவலர் இடம் புகார்கள் தெரிவித்தனர்.
உடனே அப்பகுதியில் வனவிலங்கு காப்பகத்தார்கள் நடவடிக்கை மேற்கொண்டு அந்த ஒன்பது யானைகளை அருகாமையில் உள்ள சோலைப் பகுதிக்கு விரட்டி விடப்பட்டன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. அவ்வழியே வரும் வாகன ஓட்டுனர்கள் இரவு நேரங்களில் கவனமாக வரவேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.
-திவ்யக்குமார், வால்பாறை.