தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக தலைவருமான எம்.ஜி.ஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று ( 24.12.24) எம்ஜிஆரின் சிலை மற்றும் உருவப்படத்திற்கு அதிமுக சார்பில் தமிழக முழுவதும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் இதில் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜ் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் எட்டையாபுரத்தில் எம்ஜிஆர் இன் திருவுருவ சிலைக்கு எட்டையாபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில் தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.