குழிகள் மூடாமல் இருப்பதினால் வாகன ஓட்டுனர்கள் சிரமம்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் குடிநீர் குழாய் தோண்டப்பட்டு சரிவர மூடாமல் உள்ளது இதனால் வால்பாறையில் குடிநீர் பற்றாக்குறை இன்னும் தீரவில்லை என இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். வால்பாறை பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் பல நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதனால் வளைவுகளில் மூடாமல் கிடக்கும் பள்ளங்களால் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் பள்ளத்தில் இறங்கி விடுகிறது.

சாலைகளில் குறிப்பிடும் அளவுக்கு தடுப்பு சுவர் இல்லை இதனால் வாகன ஓட்டுனர்கள் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் ஆங்காங்கே விபத்துக்குள் ஆளாகிறது இதனைக் கண்டு வால்பாறை நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்தால் வீணாகும் தண்ணீர் பொதுமக்களுக்கு சென்று சேரும் அதேபோன்று பெரும் விபத்துகளும் தடுக்கப்படலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் .நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திக்காக வால்பாறை நிருபர்,

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp