ஞாயிறு அன்று (01-12-24) கோவா கலங்குட் டெகாத்லான் மைதானத்தில் நடைபெற்ற கராத்தே போட்டி மற்றும் எ . பி .ஜே உலக சாதனை போட்டியும் நடைபெற்றது. அதில் நமது கோவையை சேர்ந்த 16க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதில் 20 நிமிடம் எ . பி .ஜே உலக சாதனையில் பிரத்விக், ஆதிக் அருண் பிரகாஷ் ,கௌதம் கிருஷ்ணா, ஆலன் ஸ்மித்
40 நிமிடம் உலக சாதனை ஹரிணி, ஓவியா, பூபதி, மதன் குமார், மனோஜ் குமார், சுஜேந்திரர் மற்றும்
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் முதல் இடத்தை பிடித்த மாணவ மாணவிகள்
பரணிதரன், தர்ஷன், பிருந்தா ஸ்ரீ, நிரஞ்சன், சஞ்சய் குமார், ஆகாஷ்
அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எ . பி .ஜே உலக சாதனையின் நிறுவனர் மற்றும் தலைவரான அஜித் குமார் மற்றும் முதன்மை பயிற்சியாளரான ப செந்தில் குமார் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்து பரிசளித்து பாராட்டினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-செந்தில்.