துர்நாற்றம் வீசும் வால்பாறை படகு இல்லம்!! நோய் தொற்று பரவும் அபாயம்!! பல கோடி ரூபாய் வீண் என பொதுமக்கள் புலம்பல்!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட படகு இல்லத்தில் கழிவு பொருட்கள் அதிக அளவில் குவிந்து கிடைக்கிறது. குறிப்பாக ஆடு இருந்து மிதக்கிறது துர்நாற்றத்துடன் இரண்டு மூன்று நாட்களாக ஆன நிலையிலும் அதை மீட்காமல் அப்படியே விட்டு விட்டார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் இப்பகுதி துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது இதைப் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும் படகு இல்லம் சுத்தமும் இல்லை சுகாதாரமும் இல்லை இந்நிலையில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளையும், பொது மக்களையும் அனுமதிப்பது கண்டனத்துக்குரியது என்று இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நாமும் இது சம்பந்தமாக ஆய்வு செய்தபோது உண்மையாலும் வளர்ப்பு ஆடு இறந்து பல நாட்களாகிறது துர்நாற்றம் வீசுகிறது கழிவு பொருட்கள் அதிக அளவில் உள்ளது இதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர் யாரிடம் சொன்னாலும் எதுவும் நடக்கவில்லை என்ன செய்வது வால்பாறையில் மக்கள் வரிப்பணம் வீணாவது தொடர்கதை ஆகிறது பொறுத்திருந்து பார்ப்போம் உண்மையான நேர்மையான அதிகாரிகள் நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை கொள்வோம்.

-P.பரமசிவம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp