வால்பாறை காவல்துறை ஆய்வாளர் ஆனந்த்குமார் அவர்கள் தலைமையில் காட்டேஜ் உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
புத்தாண்டை முன்னிட்டு தங்கும் விடுதிகளில் இரவு 12 மணிக்கு மேல் எந்த நிகழ்ச்சிகளும் நடத்த கூடாது,பெரும்பாலான விடுதிகள் குடியிருப்பு பகுதியிலுள்ளதால் அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு இவ்வித இடையூறும் ஏற்படுத்த கூடாது.
அறைக்கு வெளியில் அதிக சத்தம்,பாட்டு, ஆட்டம் போன்றவை நடத்த கூடாது,
இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருப்பார்கள், சரியான அடையாள அட்டைகள் பெற்ற பிறகு தான் அறைக்குள் அனுமதிக்க வேண்டுமெனவும். காவல்துறை உத்தரவுகளை மீறும் விடுதிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்ககள் பாயும் எனும் அறிவுறுத்தப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-திவ்யகுமார்.