கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் விழாக்காலம் மற்றும் விசேஷ காலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர். இதனால் வால்பாறையில் அதிக அளவு வாகன ஓட்டுவதற்கு சிரமமாக உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதன் காரணமாக 108 வாகனம் அரை மணி நேரம் ஆகியும் வர முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். வால்பாறையில் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கும் சுற்றுலாப் பயணி வாகனங்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தால் சாலை ஓரங்களில் நிப்பாட்டுவதை தவிர்ப்பார்கள்.
பின்பு வால்பாறைக்கு கூடுதலாக காவல்துறை நியமிக்க வேண்டும். விழா காலங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னே நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என பொதுமக்கள் வாகன ஓட்டுனர்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.
-திவ்யக்குமார், வால்பாறை.