கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள கெ ஜ முடி பகுதியில் கடந்த 10.12.2024 அன்று அதிகாலை இரண்டு மணி அளவில் யானை மிரட்டி நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவர் சந்திரன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இன்று காலை பதினொரு மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் முடிஸ் வட்டார பகுதி பரவி என்ற செய்தி மக்கள் இடையே பெரும் சோகத்தை உருவாக்கியது.
நாளைய வரலாறு செய்திக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.