கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பாரளை எஸ்டேட் பகுதியில் பழைய வால்பாறை செல்லும் வழியில் தடுப்புச் சுவரை தாண்டி செல்லும் யானையை சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள்,சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியில் கவனமாக செல்ல வேண்டும் என்று வனவிலங்கு காப்பகத்தார் எச்சரித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.