கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள ஐயர் பாடி கோப்பை என்னும் இடத்தில் மருத்துவமனை அருகாமையில், விபத்துக்கள் அதிகளவு ஏற்படும் இடமாக உள்ளது, அப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க பல முறை கூறியும் நடவடிக்கை இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,
நடவடிக்கை எடுக்காததால் இந்தப் பகுதி வாகன ஓட்டுனர்கள் தாங்களாகவே இந்தப் பகுதி விபத்து பகுதி என பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளதாக வாகன ஓட்டுனர்கள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெரும் விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக வால்பாறையில் இருந்து,
-திவ்யக்குமார்.