கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள வாட்டர் பால் கவர்கல் ஐயர்பாடி ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் பனிமூட்டம் நிறைந்த பகுதியாக உள்ளது. வழித்தடம் தெரியாமல் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு கொண்டுள்ளது.
சில பகுதிகளில் உள்ள சோலார் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என வாகன ஓட்டுனர்கள், அரசு பஸ், லாரி, கால் டாக்ஸி ஓட்டுனர்கள் புகார்கள் புலம்பி வருகின்றனர். பழுதானஇந்த சோலார் மின்விளக்குகளை சரி செய்து புதுப்பித்தால் அப்பகுதியில் விபத்துக்கள் நடக்காமல் தவிர்க்கலாம், வாகன ஓட்டிகள் கூறுகின்றனர.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறையில் இருந்து நாளைய வரலாறு செய்தியாளர்
-திவ்யக்குமார்.