கோவை பொள்ளாச்சி சாலை குறிச்சி பொங்காளி அம்மன் திருக்கோயிலில் சிறப்பு பூஜையும் அன்னதானமும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் சி. சண்முகவேலு, பிஜேபி மாவட்ட தலைவர் வசந்த ராஜன், அ. ம மு.க கோவை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் எ செந்தில், Exmla ம.பா. ரோகினி என் ஆர் அப்பாதுரை மற்றும் பேரூர் நாகராஜ், கோவை குமார்,வக்கீல் புஷ்பானந்தம்,கே பாக்யராஜ்,ஜெகநாதன்,போட்டோ ஆறுமுகம்,ஜெட்லி பிரகாஷ்,பாசறை ரமேஷ்,இளம் பெண்கள் பாசறை ஆர் முத்துலட்சுமி அரவான் செந்தில்,கேபிள் பழனி,நாகேந்திரன்,முகமது மொய்தீன்,கணேஷ் பாபு செல்வராஜ்,பாசு மணி மகளிர் அணி செல்வி கே புஷ்பா,சுதா கோவை பிரான்சிஸ்,பரமேஸ்வரன்,சாம்சன் மற்றும் திரளானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடு திரு. எம்ஜிஆர் நேசன் அன்புசரிப் அவர்கள் செய்திருந்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-MMH